book

அரசு பதில்கள் 1980

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

1980-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், மாநிலத்தை ஆண்டு வந்த அதிமுக, இரண்டு இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியும் கலைக்கப்பட்டது.பின்னர் 1987ம்ஆண்டு எம்.ஜி.ஆர் மறைவை தொடர்ந்து, அதிமுக இரு அணியாக உடைந்தது. அதிமுக ஜெ என்று ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், மறைந்த எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்தது. அதையடுத்து, ஜானகி தலைமையிலான ஆட்சி பதவிஏற்றது. அதையடுத்து சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடைபெற்ற வன்முறை காரணமாக 1988-ம் ஆண்டு,  ஜானகி தலைமை யிலான ஆட்சி கலைக்கப்பட்டது.