book

ரவீந்திரநாத் தாகூர்

Ravindranath Tagore

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.சி. சம்பத்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :97
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380130026
குறிச்சொற்கள் :தலைவர்கள், சரித்திரம், சான்றோர்கள்,
Add to Cart

 உலகப் பெருங்கவிஞர்  ரவீந்திரநாத் தாகூர். மகாகவி  என்று போற்றப்படுபவர். அவரது பாடல்கள் தெய்வீகமானவை. அவரது கதைகள் மனித மனங்களை உயர்த்தக்கூடிய உன்னதம் பெற்றவை. இந்தியாவின் எல்லா மொழிகளிலும் அவரது இலக்கியங்கள் மொழியாக்கம்  பெற்று மக்களிடம் சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளிப் பாடங்களிலும் அவரது சிறுகதைகள் மாணவர்களுக்குப் பாடப்பகுதியாக வைக்கப்பட்டுள்ளன.  அவரது ஜனகணமன பாடல்தான் நம் நாட்டு தேசிய கீதம் , தனது கீதாஞ்சலி, கவிதை நூலூக்காக நோபல் பரிசை வென்றவர். அதன் மூலம் இந்தியாவை உலக நாடுகளின் முன் தலைநிமிரச் செய்தவர். மறைந்தும் மறையாமல் வற்றாத புகழுடன் வாழ்பவர். அவர் வரலாறு மெய்சிலிர்ப்பூட்டுவது வழிகாட்டுவது நன்மை  பயப்பது. பதிப்பகத்தார்.