சைவம் தந்த பக்திக் கதைகள்
Saivam Thandha Bakthikkadhaigal
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.வி. பதி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184462210
Add to Cartதேவர்களையும் அசுரர்களையும் காக்க முடிவு செய்த சிவபெருமான் ஆலகால விஷத்தை
ஒரு கையால் அள்ளிப் பருகினார். இதைக் கண்ட பார்வதி தேவியார் திடுக்கிட்டுப்
போனார். ஆலகால விஷத்தால் சிவபெருமான் பாதிக்கப்படுவார் என்று முடிவுசெய்து
அவருடைய தொண்டைப் பகுதியைப் பிடித்துக் கொண்டார் பார்வதி.
எனவே அவ்விஷமானது அவருடைய தொண்டைப் பகுதியிலேயே தங்கிவிட்டது. விஷத்தினால் தொண்டைப் பகுதியும் நீலநிறமாகி விட்டது. இதனால் சிவபெருமான் நீலகண்டர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.
என்பன போன்ற சுவையான ஆன்மிகத் தகவல்களை குட்டிக் குட்டிக் கதைகள் மூலம் சிறப்பாகப் படைத்துள்ளார் நூலாசிரியர் ஆர்.வி.பதி.
எனவே அவ்விஷமானது அவருடைய தொண்டைப் பகுதியிலேயே தங்கிவிட்டது. விஷத்தினால் தொண்டைப் பகுதியும் நீலநிறமாகி விட்டது. இதனால் சிவபெருமான் நீலகண்டர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.
என்பன போன்ற சுவையான ஆன்மிகத் தகவல்களை குட்டிக் குட்டிக் கதைகள் மூலம் சிறப்பாகப் படைத்துள்ளார் நூலாசிரியர் ஆர்.வி.பதி.