book

மாணவர்களுக்கான பொன்மொழிகள்

Maanavargalukkaana Ponmozhigal

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவாம்பிகா சுப்ரமணியன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184464955
Out of Stock
Add to Alert List

உள்ளே சில துளிகள்...
செய்த தவறை ஏற்பதே தன்மானத்தின் சிகரம் ஆகும்.
காந்தியடிகள்
* புத்தகம் இல்லாத வீடும், ஜன்னல் இல்லாத வீடும் ஒன்றே .
- சிங்சௌ .
* கல்வி என்பது ஆற்றில் எதிர்நீச்சல் போடுவது
போன்றது. முன்னேறிக்கொண்டே போக வேண்டும் நிறுத்தினால் பின்னுக்கு அடித்துத் தள்ளும்.
- - சீனப்பழமொழி.
இந்த உலகில் நிகரில்லாத செல்வம் தன்னம்பிக்கையே.
- ஔவையார்.
* அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதை விட புத்தி சாலியான எதிரியிடம் சேர்வது மேல்.
- பெர்னாட்ஷா.
அடுத்தவர் வீட்டை நீ உலுக்கினால், உன் வீடே உன் தலை மீது விழும்.
- சாணக்கியர்.
* வலிமை என்பது உடலில் அல்ல, உள் மனதில் இருக்கிறது.
- வாரியார்.
*ஆயிரம் வீண் வார்த்தைகளை விட பயனுள்ள இதமான ஒரு நல்ல வார்த்தை சிறந்தது
- புத்தர்.