book

குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல்

Kutravyal Valakugalil Thuparithal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :126
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு வரும் காவல் துறையினர், குற்றம் நடந்த இடத்தில் காணப்படும் ரோமங்கள் மற்றும் நூலிழைகள் முதற்கொண்டு அனைத்துப் பொருள்களையும் ஒன்று விடாமல் எடுத்துச் சேகரிக்கவேண்டும். ரோமங்கள் மற்றும் நூலிழைகளிலிருந்து கூட ஒரு குற்றவாளியைக் கண்டுபிடித்து விடமுடியும். சலவைக் குறியிலிருந்து ஒரு குற்றவாளியைக் கண்டு பிடித்துவிடலாம்.