நூலாசிரியர் வீ. அரசு மார்க்சிய ஒளியில் தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்து வருபவர். திராவிட இயக்கத்தின் முதல் அமைப்பாகக் கருதப்படும் திராவிட மாணவர் சங்கம் 1912 இல் தோன்றியது தொடங்கி, இன்று வரையிலான திராவிட இயக்கச் செயல்பாடுகளின் பன்முகங்களை நிரல்படுத்திக் [மேலும் படிக்க...]
1960 களில் கியூபாவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே ஏற்பட்ட தத்துவார்த்த, பொருளாதார உறவைப் பற்றியும் அதற்குப் புரட்சி நாயகன் சேகுவேரா ஆற்றிய தொண்டைப் பற்றியும் பேசுகிறது இச்சிறுநூல். [மேலும் படிக்க...]