எழுத்தாளர் (Author) - புலமை வேங்கடாசலம்() » பக்கம் - 1

புலமை வேங்கடாசலம் அவர்கள் 20.06.1946 ஆம் ஆண்டு புள்ளவராயன் குடிக்காடு, நீடாமங்கலம் என்னும் ஊரில், பிச்சை வன்னியர், சரஸ்வதி அம்மாள் புல்லவராயர் தம்பதியருக்கு மகனாய் பிறந்தார். இவர் வழக்கறிஞர் ஆவார். இவர் இந்துத் திருமணச் சட்டம், சட்டத்தமிழ் அகராதி, சிறப்புத் திருமணச் சட்டம் ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின்முதல் பரிசு (சிறப்புத் திருமணச் சட்டம்) என்னும் நூலுக்கு பெற்றார்.
| |
குண்டலகேசி |
| குண்டலகேசி என்னும் இக்காப்பியத்தைப் படிக்கும் போது புத்தரைப் பற்றியும், புத்தமதக் கருத்துக்களைப் பற்றியும் பொது மக்கள் சில செய்திகளைத் தெரிந்து கொண்டிடும் வகையில் புத்தரின் வாழ்கை வரலாறு புத்தமதத் தத்துவங்கள்,புத்தமதம்,தமிழ்நாட்டுக்கு வந்த வரலாறு, புத்தமத கோயில்கள் ஆகியவற்றையும் இக்காப்பியத்துடன் இணைந்துள்ளேன். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: புத்தமதம், பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், தத்துவங்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இந்தியச் சாட்சியச் சட்டம் |
| இந்திய நாட்டு நீதிமன்றங்கள், இந்தியச் சாட்சியச் சட்டத்தின் அடிப்படையிலேயே தமது தீர்ப்புகளை வழங்குகின்றன. உரிமையில் வழக்குகளில், வழக்குத் தரப்பினர்கள் வாய்மொழிச் சான்றுகளையும் ஆவணச் சான்றுகளையும் சரியான முறையில் அளிக்கவில்லையேல், வழக்கின் முடிவு அவர்களுக்கு எதிராக அமைந்துவிடும் உரிமையியல் , குற்றவியல் வழக்குக்களில், [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: குற்றவியல், நீதிமன்றம், உரிமையியல் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மருத்துவச் சாட்சியம் |
| மருத்துவமனை திறப்பு விழாவிற்குச் சென்ற மகாத்மாகாந்தி இந்த மருத்துவமனையைச் சீக்கிரம் மூடுகின்ற அளவில் மக்கள் நோயற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பேசினாராம். அதைப்போல் வழக்குமன்றங்கள் மக்களுக்குத் தேவையானதாக இருந்தாலும் ஒவ்வொரு தனி மனிதனும் நேர்வழியிலும், நல்வழியிலும், நேர்மையாகவும் நாணயமாகவும் இருந்தால் வழக்குமன்றங்கள் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: வழக்கு, டிப்ஸ், நீதி | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இந்திய அரசியலமைப்புச் சட்டம் |
| வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் புதுமை மற்றும் தனித்துவம் மிக்கவர். தமிழ் மொழிமேல் தனிப்பற்றுக் கொண்டவர். நீதிமன்றங்களில் முதன் முதலில் தமிழில் வாதாடியவர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு முன்னர் நீதி நிர்வாகங்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள இந்திய மொழிகளில்தானே நடந்துவந்தன என்று [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சட்டம் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
பாகப்பரிவினைச் சட்டங்களும் உயில் சட்டங்களும் |
| இந்துக்கள், இசுலாமியர், கிறத்துவர் தம் கூட்டுக்குடும்பத்தில் ஒவ்வொரு நபருக்கும், கூட்டுக்குடும்பச் சொத்தில் எவ்வளவு பாகம் உண்டு என்பதனையும், கூட்டுக் குடும்பச் சொத்திதில் பெண்களுக்குப் பாகம் உண்டா? இல்லையா? என்பதனையும் நபர்கள் பலர் அறியாது இருக்கிறார்கள்.
இந்து, இசுலாம், கிருத்துவ மதச்சட்டங்களில் பெண்களுக்குச் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் |
| சட்டத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்வதே பாதுகாப்பான வாழ்க்கை. சமூக ஜீரோதச் செயல்களைத் தூண்டிஜீடுவது சமூகத்ணிற்கு ஜீரோதமாக வாழ்வது எல்லாம் பாழான வாழ்க்கை. மவீத உளீமைகள் பாதுகாப்புச் சட்டம் பற்றித் தெஹீவாகக் கூறுகிறது ஹிந்நூல். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் |
| நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் என்பது இந்தியத் திருநாட்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறிமுகமான ஒரு சட்டமாகும். இந்தியத் திருநாட்டு மக்கள் இந்தச் சட்டத்தின் சாராம்சங்களை அறிந்திருக்கிறார்களோ இல்லையோ இந்தச் சட்டத்தின் பெயரை நன்கு அறிந்திருக்கிறார்கள்.
உலக அளவில் இன்றைய நிலையில் வணிகர்களில் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சட்டம் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |