|
|
|
|
விற்றுப்பார்ப்போம் வா! |
| இந்தியாவில் பண்டக முன்பேர வர்த்தகம் ஒரு நூற்றாண்டிற்கும் பழமையானது மற்றும் முதல் முன்பேர வர்த்தகம் 1875-ம் ஆண்டு பம்பாய் பருத்தி வணிகக் கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது. பண்டக வழிச் சந்தை 1900-ம் ஆண்டில் பம்பாயில் எண்ணெய்வித்தக்களுக்காக [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பொங்கல் - Pongal |
| ‘ஞாயிறு போற்றுவோம்’ என ரிக் வேத காலத்திலிருந்தே நாம் அனுசரிக்கும் பண்டிகை இது! இயற்கை நமக்களித்த ஆதார ஒளி அல்லவா சூரியன்! மக்களின் வாழ்வை வளப்படுத்தும் அந்தக் கருணை நாயகனுக்கு, தமிழர்கள் செலுத்தும் தலையாய நன்றி உணர்வுக்கு உதாரணம்தான் இந்தப் பொங்கல் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பொங்கல்,வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
சுவீகாரம் இந்தியாவில் தத்தெடுக்கும் முறை - Suveegaram |
| சுவீகாரம் என்றதும் அதெல்லாம் குழந்தை இல்லாத தம்பதியரது சமாசாரம்! என்றே நம்மில் பலரும் நினைக்கிறோம். அது சரியல்ல. ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதி தொடங்கி, காப்பகங்கள் வரை பல்வேறு இடங்களில்,எதிர்காலத்தில் பொறுப்பான குடிமக்களாகத் திகழ வேண்டிய எத்தனையோ குழந்தைகள் உங்களைப் போன்ற அன்பான [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: குழந்தைகளுக்காக,தகவல்கள்,வளர்ப்பு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
விஷூவல் ஃபாக்ஸ்புரோவில் 86 புரோகிராம்கள் |
| எழுதி , முயற்சித்து , பரீட்சித்துப் பார்த்து சரியான முடிவு கண்ட புரோகிராம்கள் , விஷூவல் ஃபாக்ஸ்புரோவில் ஓடக்கூடிய 86 புரோகிராம்கள் இந்த புத்தகத்தில் கொடுக்கப் பட்டிருக்கின்றன. வகைக்கு ஒன்றாகவும் , ஒரு முழு அக்கவுண்டிங் பேக்கேஜூக்கு வேண்டிய புரோகிராகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
பிரபஞ்ச பேராற்றல் மனிதன்-ஆவிகள்-தெய்வங்கள் |
| ஒவ்வொரு மனிதனும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காக முடிந்த அளவு முயற்சியும் செய்கின்றான். அவன் செய்யும் காரியங்கள் வெள்ளியையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. தோல்வியு, துன்பமும் வரும்போது அத்துன்பத் திலிருது விடுபடத் தன்னால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கின்றான். [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|