|
|
கருட புராணம் - Karuda Puranam |
| கும்பி பாகம் கிருமி போஜனம் வஜ்ர கண்டகம் வைதரணி (இன்னும் பல தண்டனைகள்) நரகத்தை நிச்சியிக்கும் பாவங்களைப் பட்டியலிடுகிறது.... மீள வழி சொல்லித் தருகிறது.
துன்பம் வரும்போது, வியாதிகள் வரும்போது, இனி உயிர் வாழமாட்டோம் என்ற நிலை வரும் போதுதான் கடவுளின் நினைப்பு [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: புராணம்,பொக்கிஷம்,பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்,பிறப்பு,இறப்பு,தானம்,தருமம்,தவம்,சடங்குகள்,சொர்க்கம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
செய்... செய்யாதே! - Sei…Seyathe! |
| செய்... செய்யாதே!
எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. ஆனால், எல்லோரது கேள்விகளுக்கும் பதில் இருக்கிறதா...?!
'நிச்சயம் இருக்கிறது' என்பதுதான் சத்குருவின் நம்பிக்கை தரும் பதில்.
சிலருக்கு வாழ்க்கை பெரும் குழப்பம்தான்.
எதைச்செய்வது.... எதைச் செய்யாமல் இருப்பது.. என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள். எதைச் செய்தால் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அழகன் முருகன் (வடபழநி கோயில்) - Azhagan Murugan |
| வடபழநி ஆண்டவர் கோயிலின் ஸ்தல புராணம் இது. குன்று இருக்கும் இடங்களில் மட்டுமல்ல, 'கோலிவுட்'டில்கூட குமரன் குடியிருக்கிறான். ஐந்து நட்சத்திர ஓட்டல் அளிக்கும் ஆடம்பர உணவைக் காட்டிலும் அன்னையின் கைச்சோறு ஆத்ம சுகமளிக்குமல்லவா! அப்படியொரு சுகத்தை அள்ளி வழங்குகிறான் வடபழநி ஆண்டவன். [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பொக்கிஷம்,புராணம்,தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
உனக்காகவே ஒரு ரகசியம் - Unakkakavea Oru Ragasiyam |
| எழுத்தாளர்கள் சுபாவின் மொழி,சத்குருவின் அனுபவத்தைப் பிதி எடுத்து அதை நகலாக்குகிற எழுத்து நடை.அது எளிதில் யாரும் அணுகிவிடக்கூடியதாகவும் இருப்பதால், சத்குருவின் கருத்துகளுக்கு வலு சேர்க்கிறது.
கடவுளும் மதமும் மனிதனை நன்னெறிப்படுத்தவே படைக்கப்பட்டவை என்பது சத்குருவின் ஆழ்ந்த தியானத்தின் பயனால் வெளியிடப்பட்ட கருத்து; அதுவே [ மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: அனுபவங்கள்,தெய்வம்,கடவுள், கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம், புராணம்,பழங்கதைகள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
மூன்றாவது கோணம் - Moondravathu Konam |
| மனிதர்களை சில நம்பிக்கைகள்தான் வழிநடத்திச் செல்கின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு சில நம்பிக்கைகள் மனிதனை முடக்கிப்போடவும் செய்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நாம் செய்யும் நியாய_அநியாயங்களை யாரோ ஒருவர் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கைதான் மனிதர்களை [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அத்தனைக்கும் ஆசைப்படு - Athanaikum aasaipadu |
| மேன்மையான எண்ணங்களால்தான் ஒருவருக்கு சிறப்பான வாழ்க்கை அமைகிறது. சக மனிதர்களையும் நேசித்து வாழ்வதாலேயே ஆனந்தம் பிறக்கிறது. நாம் பிறருக்கு வழிகாட்டியாக அமையும்போது நம் வாழ்க்கைக்கு அர்த்தம் புரிகிறது. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. ''ஆசைப்படுங்கள்... உங்கள் ஆசைக் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம்,சித்தர்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க - Chummava Sonnanga Periyavanga |
| வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற அனைத்தும் அவர்கள் நேரடியாக தங்களது வாழ்விலிருந்து அனுபவித்து, ஆராய்ந்து சொல்லியவை. அவை வெறும் வார்த்தைகள் அல்ல! தங்களுடைய வாழ்க்கை [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: அனுபவங்கள,தகவல்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|