|
சிறு சிறுகதைகள் - Siru Siru Kadhaigal |
| இந்தப் பகுதியில் சின்னஞ்சிறு விஷயங்கள் பல எழுதப்போகிறேன். முதலில் சின்னஞ்சிறு கதைகள்,அப்புறம் கவிதைகள், அறிவுயல் விஷயங்கள்,புதிர்கள், படங்கள் இவற்றுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா ;கதைகள் கதைகளாக! இல்லாமல் எதார்த்தமாகவும், மக்களுக்கும், சமூகத்திற்கும் நல்ல வழி காட்டியாகவும், படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மரகதலிங்கம் - Maragathalingam |
| சிவன்குடி மரகதலிங்கம் மிக விசேஷமானது.புராணப்படி இந்திரனே அந்த மரகதலிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகதலிங்கத்தை -தொடர்ந்து ஒரு மண்டல காலம் உச்சி வேளையின் போது வணங்கியவர்கள் எல்லோருமே தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த பாட்டையில் இன்னொரு [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
எட்டு திசை நான்கு வாசல் - Ettu Thisai Nangu Vaasal |
| ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலனாகும் ! இவர்கள் பசித்தால் சாப்பிடுவார்கள்,வலித்தால் அழுவார்கள். அழகிய [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
உனக்கு நான் எனக்கு நீ - Unakku Naan Enakku Nee |
| மாலை ஐந்து மணிக்கு அவளுக்கு வேலையிலிருந்து விடுதலை.ஆனால் நான்கு மணியிலிருந்து ஐந்து மணி அவகாசத்திற்குள் இரவு நேர ரிஸப்ஷனிஸ்ட் வந்து வேலையை ஒப்புக்கொள்ளுமுன் மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போன்றதொரு எரிச்சலில் அவள் தவித்துப் போனாள். உனக்கு நான் எனக்கு நீ என்ற [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கால முழுவதும் காத்திருப்பேன் - Kaalam Muzhuvathum Kathiruppean |
| நாவலாசிரியர் லக்ஷ்மியின் ' கால முழுவதும் காத்திருப்பேன் ' நெஞ்சைத் தொடும் நாவல். அவர் எத்தனையோ நாவல்கள் எழுதிழிருக்கலாம். ஆனால் இது குடும்பப் பாங்கான கதையாக எல்லோர் மனத்திலும் பதியும்படி நிற்கிறது. சுகன்யா - அவள்தான் இந்த நாவலின் நாயகி -எண்ணம் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அபாய மல்லி - Abaaya Malli |
| வன மகோத்சவம் என்று ஒரு நூல். சேர்வராயன் மலைக்காட்டில் தவம் செய்த சிந்தாமணி சண்முகனார் என்பவர் எழுதியது. எல்லோரும் எழுத்தாணியால் பனை ஓலையில் தான் எழுதி வைப்பார்கள். அப்படிச் செய்தால் தான் அது கால காலத்துக்கும் வருங்கால சந்ததிக்கும் பயன்படும். ஆனால் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் - Nagareega Komaali N.S.Krishnan |
| நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ண்ன் ;தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் என். எஸ். கிருஷ்ணன். தமிழர்கள் தங்கள் துயரத்தைச் சிலநிமிஷங்களேனும் மறக்கும்படியாகச் செய்யும் பெரிய உபகாரியமான கிருஷணனை மதிக்காதவர்கள் , நாட்டின் நன்மைக்குப் பாதகம் நினைப்பவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்! - Vaarungal Pechalar Aagalaam |
| மனிதனின் சிந்தனைகள் மிக ஆழம் நிறைந்தவை. கற்பனையைத் தூண்டுபவை. எப்பொழுதும் சிந்திக்க வைப்பவை. பெறுதற்கரிய மானிடப் பிறவியின் பயனே சிந்திக்கும் திறனும்,பேசும் ஆற்றலும்தாம். ஒரு மனிதனின் பேச்சு இன்னொரு மனிதனை மகிழ வைக்கும். புதிய கருத்துகளையும் வாழ்வின் நுட்பமான உண்மைகளையும் காட்டி [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கையில் அள்ளிய மலர்கள் |
| மலர் பூக்கும், ஆனால் பின்வாடும். குழந்தைகளை என்றும் மகிழ்விக்கும் மலராக,அன்று அன்று மலர்ந்து மகிழ்ச்சி தரும் மலராகப் போற்றுகிறோம். அந்த அழகு மலர்களை அள்ளிய அனுபவங்களை மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிந்த காலத்தில் சந்தித்த, குழந்தைப் பேற்றுக்கு வந்தவர்களைப் பற்றிய [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|