|
காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை… - Kaatrae Kadavul Ennum Saaga Kalai |
| உலகில் சுசு அழுவதால்தான் முதன் முதலாக சுவாச ஓட்டம் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தச் சுவாசமானது இறக்கும் வரை மனித உடலில் தங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட சுவாசமண்டலம் மற்றும் தேவையான தியான முறைகளும், யோகங்களும் இதில் விளக்கப்பட்டும், கற்பிக்கவும் செய்யப்பட்டுள்ளது. [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,சரித்திரம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பிரபஞ்ச பேராற்றல் மனிதன்-ஆவிகள்-தெய்வங்கள் |
| ஒவ்வொரு மனிதனும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காக முடிந்த அளவு முயற்சியும் செய்கின்றான். அவன் செய்யும் காரியங்கள் வெள்ளியையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. தோல்வியு, துன்பமும் வரும்போது அத்துன்பத் திலிருது விடுபடத் தன்னால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கின்றான். [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
ஸ்ரீ கருடபுராணம் - Sri. Garuda Puranam |
| தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்புகளைப்பெற்றாள். ஆதிசேஷன் போன்ற பெருமைகளும், வீரமும் உடைய புதல்வர்கள் தனக்குப் பிறக்க அருள் புரியுமாறு கச்யபரை வேண்டினாள் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழில் பிழைகள் தவிர்ப்போம்! - Thamizhil Pizhaigal Thavirppom |
| நம் தாய்மொழியாம் தமிழை நாம் அனைவரும் பிழையின்றி எழுதவும், பேசவும் அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாத கடமையாகும். நம் தமிழ், தொன்மையான இலக்கண, இலக்கிய வளங்களைப் பெற்ற, உயர்தனிச் செம்மொழியாகத் திகழ்வது. இதனை, இவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வரம்புகளைத் தன்னகத்தே [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்,தகவல்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
தமிழ்ச் செல்வம் தொகுதி - 1 |
| தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும்.இத்தொகுதியில் ஒளவையார்,அதிவீரராம்பாண்டியன், கூடலூர்க்கிழார்,கபிலர் ,பூதஞ்சேந்தனார் இயற்றிய முறையே வாக்குண்டாம்,வெற்றிவேற்கை, முது மொழிக்காஞ்சி,இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்னும் ஐந்து நீதிநூல்கள் அமைந்துள்ளன. சிறுவர்களும் பெரியோரும் போற்றிப் பயிலும் முறையில் இத்துகுதி தொகுக்கப் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்,சாஸ்திரங்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|