|
கொங்கு நாட்டு வரலாறு |
| கொங்கு நாடு ஆதிகாலம் முதல் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அதனால் தமிழ் நாட்டுச் சரித்திரத்தில் கொங்கு நாடும் முக்கிய இடம் பெற்றுள்ளது. கொங்கு நாட்டு சரித்திரம் இல்லாமல் தமிழ் நாட்டுச் சரித்திரம் ஆதிகாலம் முதல் இன்றைய காலம் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சங்ககாலம்,சரித்திரம்,பழந்தமிழ்பாடல்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் |
| பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப்பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல். இதைப் படிப்பதன் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும், கொள்கையையும் உணர்ந்து கொள்ளலாம். பத்துப்பாட்டு, எட்டுத் தொகைப்பற்றிய நூல்களை வெளியிட்டது போலவே இந்நூலையும் வெளியிட்ட பிரசுரத்தாருக்கு எனது நன்றி.
சாமி சிதம்பரன். [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள்,தமிழ்காப்பியம்,சங்ககாலம், | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
தொல்காப்பியத் தமிழர் - Tholkaapiya Tamilar |
| தொல்காப்பியத்தில் காணப்படும் உண்மைகளையே இந்நூலில் திரட்டி எழுதப்பட்டிருக்கின்றது. தொல்காப்பியத்தில் காணப்படும் உண்மைகள் அனைத்தயும் அப்படியே ஒன்றுவிடாமல் எழுதப்பட்ட நூல் என்று இதைச் சொல்ல முடியாது. இன்னும் எழுத வேண்டிய எவ்வளவோ உண்டு. எழுதாமல் விடுபட்டுப் போனவை எவ்வளவோ உண்டு. குறிப்பிடத் தக்க [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள்,தமிழ்காப்பியம்,சங்ககாலம்,மூலநூல் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
யாப்பருங்கலக்காரிகை |
| "யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்ற இவ்விரண்டு நூல்களும் அமிதசாகரர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டவை. யாப்பு பற்றிய அரிய இலக்கணங்களின் கொள்கலனாக இந்நூல் விளங்குவதால் இது யாப்பருங்கலம் என அழைக்கப்பட்டது. முதலாவது குலோத்துங்க சோழனின் (1070 - 1118) மயூம் நிடுர் கல்வெட்டில் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம்,சங்ககாலம்,ஐம்பெரும்காப்பியங்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
மொழிபெயர்ப்புக் கலை |
| செல்வி மு. வளர்மதி மொழிபெயர்ப்புக் கலை' என்னும் அரிய நூலை உருவாக்கியுள்ளார். பண்டைக்காலம் தொட்டே மொழிப்பெயர்ப்பு,நாட்டில் இருந்து வந்த ஒன்று என்றாலும்,இலக்கிய நூல்களே பெரும்பாலும் மொழு பெயர்க்கப்ட்டு வந்தன. மனித வாழ்வில் இன்றியமையாத்தாகிவிட்ட மொழிப் பெயர்ப்புத் துறையினரை ஒருங்கிணைக்க சென்ற ஆண்டு [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள்,தமிழ்காப்பியம்,சங்ககாலம்,மூலநூல் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நீதிபதி வேதநாயகர் - Neethipathi Vedanayakar |
| நீதிபதி வேதநாயகரைப் பற்றிச் சில நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அந்நூல்கள் காலத்தால் முந்தியவை என்றாலும், சிறப்புமிக்க நூல்களே. அங்ஙனம் வெளிவந்த நூல்கள், நூலகங்களில் , பதுக்கப்பட்டும், பாதிக்கப்பட்டும் கிடக்கின்றன. இன்றைய காலகட்டத்தில், இந்நூலகள், இளைஞர்களால், படிக்கப்படவும் இல்லை. ஆய்வு மாணவர்கள், படிக்க முடிகின்ற [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம்,சங்ககாலம்,பழந்தமிழ்நூல்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள் - Ilakiyangalil Vaalviyal Sinthanaigal |
| முன்னோர்களின் செல்வம் நமக்கு எப்பொழுதும் எல்லாவிடத்தும் பயன் கொடுக்காது, ஆனால் முன்னோர்களாகிய சான்றோரகளின் சிந்தனைகள் நமக்கு எக்காலத்தும், எவ்விடத்தும் பலன் கொடுக்கும். இலக்கியங்கள் காலம், இடம், மொழி, மதம், வறுமை, செழிப்பு ஆகியவற்றைக் கடந்து அறிவுச் சிந்தனையை வழங்குபவை. ஒரு காலத்துக்கும், [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,சங்ககாலம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|