|
|
புகையுடன் போர் |
| 'புகை பிடித்தல்' என்பது நாடெங்கும் பரவிட்ட தீமையாகும்! தீமை என்று அறிந்தும் இளைஞர் முதல் எல்லா வயதினரும், எல்லா வகைப்பட்ட மக்களும் இத்தீய பழக்கத்திற்கு அடிமையாகி, அல்லலுற்று வருகின்றனர். மெல்ல மெல்ல உயிரைக் கொள்ளை கொண்டு வரும் இப்பழக்கத்தைப் பற்றியும், இப்பழக்கத்தினல் [மேலும் படிக்க] | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
தலைவலி வயிற்றுவலி நீங்க தன்னிகரற்ற மருந்துகள் |
| எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்' நமது உடலின் அதிமுக்கிய பாகம் தலை. அதற்கு அடுத்தப்படியாக உள்ளது வயிறு. இவ்விரண்டு பாகங்களிலும் தான் அடிக்கடி பிணிகள் ஏற்படுகின்றன. நம் உடலின் தேவைகளை அறியவும், உடல் உறுப்புகளை உடனடியாக இயக்கச் செய்யவும் ஆக்கரீதியான வேலைகளைச் [மேலும் படிக்க] | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
தாது விருத்திக்கு தன்னிகரற்ற மருந்துகள் |
| உலகில் மானிடராய்ப் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பருவ காலத்தில் சில வகைப்பட்ட இன்பங்களை அனுபவிப்பது இயற்கையிலேயே ஒரு வகையான நியதியாகும்.ஆண் பெண் உறவில் பல வகைப்பட்ட இன்பங்கள் இருக்கின்றன.ஒரு ஆண் தனக்குப் பிடித்த ஒரு பெண்ணுடன் பேசும்பொழுது ஒரு வகைப்பட்ட [மேலும் படிக்க] | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
நோய் நீக்கும் பூக்கள் |
| மலர்கள் கவிஞருக்கும் அறிஞருக்கும் மாதருக்கும் மாவேந்தருக்கும் மாத்திரம் பயன்படுகிறது என்று நினைக்கவேண்டாம். மாந்தருக்கும் பிணி போக்கும் வகையிலே பல்லோர்க்கும் இன்று பயன்பட்டு வருகிறது. அழகுக்காகவும் ஆராதனைக்காகவும் இருந்த மலர் ஆய்வுக்குப்பின் நோய் நீக்கும் மருந்துகளாக ஆயுர்வேதத்திலும், சித்த வைத்தியத்திலும்,யூனானி வைத்தியத்திலும் இடம [மேலும் படிக்க] | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
விஷங்களை நீக்கும் வீரிய மருந்துகள் |
| நம் நாட்டில் தோன்றிய அருளாளர்களான சித்தர்கள் ஆன்மீக வழிகாட்டிகளாக மட்டுமின்றி மனிதர்களது நோயைக்குனமாக்கும் அற்புத மருத்துவ முறைகளையும் நமக்கு மாபெரும் வரமாகவே அருளியிருக்கிறார்கள். போகர்,புலிப்பாணி ,தேரையர் போன்ற மாபெரும் சித்தர்கள் நமக்கு வழங்கிச் சென்றிருக்கும் மருத்துவ முறைகள் மாபெரும் வரப்பிரசாதமாகும். உணவையே [மேலும் படிக்க] | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|