|
பாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு - Barathiyar Kavithaigal |
| பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல.
அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி.
நெருப்பில் இழைபிரித்து,நெய்யிலே ஊறவைத்து, நெஞ்சத் தறியில் நெய்தெடுக்கப்பட்டவையும், ஒட்டுமொத்த மானுடத்திற்கும் பொன்னாடை போருத்துபவையுமான காவியப்பட்டுகளை உள்ளடக்கியிருக்கும் காலப்பெட்டகமே [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
இந்தக் கணத்தில் வாழுங்கள் - Intha Kanathil Vaazhungal |
| நீங்கள் எப்போதாவது உங்கள் மனத்தையே உள் முகமாகத் திருப்பிப் பார்த்திருக்கிறீர்களா ? இன்பத்தில் திளைத்திருக்கும போதும் துன்பத்தில் துவண்டிருக்கும் போதும் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களின் போக்குகளைக் கவனித்திருக்கிறீர்களா? மனம் எப்போதும் சலனம் உடையதாகவேயிருக்கிறது. அதில் தோன்றும் எண்ணங்கள் சதா காலமும் கடந்த [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
இனிய நீதி நூல்கள் - Iniya Neethi Noolgal |
| அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய நான்கும் மாந்தர்க்கு உறுதிப்பொருள் என்று உயர்ந்தோர் உரைப்பர். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று கூறி இவற்றைப் புருஷார்த்தங்கள் என்று வடநூல் பேசும். இவற்றின் விளக்கத்தைச் சுருக்கமான சூத்திரமாக ஈதல்அறம்;தீவினைவிட்டு ஈட்டல் பொருள்; எந்நாளும் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள்,தமிழ்காப்பியம்,சங்ககாலம்,மூலநூல் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ) - Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum) |
| நீதிக் கருத்துகளைக்கூறும் பாடல்களினூடே ஆங்காங்கே வேறு பலவகைச் சுவை ததும்பும் பாடல்களும் கலந்து மிளிருமாறு தொகுக்கப்பட்ட நூல்தான் விவேக சிந்தாமணி. இலக்கியங்கள் பலவற்றிலிருந்தும், தனிப்பாடல்களாக உலவியவற்றிலிருந்தும் சிறந்த பாடல்களாகத் தாம் கருதியவற்றைத் தேர்தெடுத்துக் கதம்பமாக்கித் தந்திருக்கிறார் இதன் தொகுப்பாசிரியர். தொகுத்தவர் யாரென்றும், [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள்,தமிழ்காப்பியம்,சங்ககாலம்,மூலநூல்,சிந்தாமணி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது - Sithar Paadalgal |
| விஞ்ஞானம் எவ்வளவு பெரிய விசுவரூபம் கொண்ட போதிலும் இன்னும் மனிதனின் அறிவுக்குள் அகப்படாத, புலன்களுக்குப் புலப்படாத கோனானு கோடி விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன. எல்லாவற்றிக்கும் தகுந்த விடையை விஞ்ஞானத்தால் நிச்சயம் கொடுக்க முடியாது. ஏனெனில், விஞ்ஞானம் வெளிமுகமாகத் தேடுவது. வெளிமுகமான [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி,அவதாரம்,தவம்,ஞானம்,சித்தர்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் - Bharathiyar Kavithaigal Pathipulagil Muthal Muraiyaga Uraiyudan |
| [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும் |
| சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை' என்று யாரோ தெரியாமல் சொல்லிவிட்டார்கள். நம் மத்தியில் உலவும் எத்தனையோ தவறான பழமொழிகளில் இதுவும் ஒன்று.
'சொல்லி வருவதில்லை மன்மத உணர்வு' என்று சொல்லியிருப்பார்களேயானால், அது சரியாக இருந்திருக்கும்.
உணர்வு என்பது இயல்பானது. அது, யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே [மேலும் படிக்க] | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|