|
நீதியே வெல்லும் - Neethiyae Vellum |
| எப்படியும் மழை பெய்யும் என்றுதான் உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. அந்த மழை குழாய் வழியாக வருவதில்லை. ஆகாயம் என்னும் வெற்றிடத்தில் மேகங்கள் திரண்டு மழையாகப் பொழிகிறது. மொத்தத்தில் மழை பெய்யும் என்று மனித நம்பிக்கை வெற்றிடத்தில் தான் குவிக்கப்படுகிறது. நீதிக்கு வீட்டு எண், [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
வெற்றிக்கு வழிகாட்டும் தாமஸ் ஆல்வா எடிசன் |
| எடிசன் எதையாவது கண்டுபிடிக்கும் லட்சிய வெறி கொண்டுவிட்டால் தொழிலாளர்களின் உடல் நிலையில் அக்கறை செலுத்த மாட்டார். மற்ற நேரங்களில்தான் தொழிலாளர்களை ஓய்வெடுக்க அனுமதிப்பார். எடிசனின் இருப்பத்தைந்தா ஆண்டுகால முயற்சிதான் இன்றைய திரைப்படங்களுக்கு முதல் சூத்திரமாக அமைந்தது. மண்ணிலிருந்தும், கல்லிருந்தும் இரும்பைப் பிரித்தெடுக்கும் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அறிவூட்டும் சிறுவர் பாடல்கள் - Arivootum Siruvar Paadalgal |
| குழந்தைகளிடமிருந்து என்ன, ஏன், எதற்காக என்ற கேள்விகள் எழுந்துகொண்டேயிருக்கும். அசைவதெல்லாம் குழந்தைகளுக்கு ஆச்சரியமாகவே இருக்கும். ஓடுகின்ளறவை, ஆடுகின்றவையெல்லாம் உற்சாகமாகவே இருக்கும். குழந்தைகள் எந்த இடத்திலும் சோர்ந்து இருப்பதில்லை. எதையாவது செய்துகொண்டேயிருப்பார்கள். அதனால்தான் குழந்தைகளை 'விஞ்ஞானி' என்றார் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான பார்ரத்னா, [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ஒரு வரியில் குறள் உரை |
| வாழ்வியல் நெறி, குழந்தைகள் தலம் குறித்து , கவிதைகள் , சிறுகதைகள், கட்டுரைகள் வடிவங்களில் நூல்களை எழுதி வருபவர் . குறளுக்கு அவர் ஒரே வரியில் உரையெழுதியுள்ளதன் வடிவமே இந்நூல். [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
குறளின் குரல் சிறுவர் பாடல்கள் - Kuralin Kural Siruvar Paadalgal |
| பேருந்துகளில் எழுதிப்போட்டிருக்கும் குறட்பாக்களைப் பார்த்துப் பயணிகளின் உதடுகள் உச்சரிக்கத்துடிக்கின்றன. ஆனால் உச்சரிக்க முடியாமல் பிதுங்கவும் செய்கின்றன. பொருள் புரியாமல் உதட்டைக் கடித்துக்கொண்டு முகம் சுளிப்பவர்களும் உண்டு. திருக்குறளைப் படிப்பதற்கு ஆசைகொள்பவர்கள் பெரியவர்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் ஐந்தாம் வகுப்புவரைப் படித்தவர்களே. அவர்களுக்குக் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சிறுவர் பாடல்கள்,சிந்தனை,கனவு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மண்ணின் மணம் - Mannin Manam |
| மண்ணின் மணம்' என்னும் இந்நூலில் சிறுவர்களுக்கான 25 கதைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கடலையும் அதில் கலக்கும் நதி நீரையும் பேசவிட்டு நதிநீர் இணைப்பின் அவசியத் தேவையை வலியுறுத்திக் கூறுகிறார். கிராமத்திலுள்ள எலி நகரத்துக்கு வந்து மது குடித்து மயங்கியிருந்ததால் நாய் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சிறுவர் பாடல்கள்,சிந்தனை,கனவு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நாடு புகழ்நாடு - Naadu Pugalnaadu |
| நாடு புகழ் நாடு' என்ற தலைப்பில் புகழ் பெறுவதில் நாட்டம் கொள் என்ற பொருளும் உள்ளது. ஒவ்வொருவரும் புகழ் பெறத் தகுந்த செய்ல்களில் ஈடுபட்டால் அந்த நாடு புகழ்த்தக்க நாடாகும் என்ற பொருளும் உள்ளது. சிறுவர்களை சிறுமையான செய்ல்களில் ஈடுபடவிடாமல், பெருமை [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சிறுவர்கதைகள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
நிலையான அன்பு - Nilaiyaana Anbu |
| தூற்றத்தகுந்த செயல்களைத் தூக்கி எறிந்துவிட்டுப் போற்றத்தகுந்த செயல்களில் ஈடுபட முன்வரவேண்டும். இதற்காகப் பறவை. மிருகங்களின் மனங்களில் மனித எண்ண ஓட்டங்களைப் புகுத்தி அவை அன்பை எப்படி வளர்க்கின்றன. நட்பை எவ்வாறு பிரிக்கின்றன என்பனபோன்ற பல கருத்துக்களை இந்நூல் விளக்குகிறது. [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சித்திரக்கதைகள்,நீதிக்கதைகள்,சிந்தனைக்கதைகள், | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|