கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள். எஸ்.ராமகிருஷ்ணன் நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் முழுமையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. காலத்தால் புறக்கணிக்கப்பட்டு சாம்பல் படிந்து கிடக்கும் கிராமங்களையும், நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாகத் தனிமையும் துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் ராமகிருஷ்ணன் படைப்புகள் எங்கும் காணமுடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகுபுனைவும் கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் புதியதொரு தமிழ்ப் புனைவியலை உருவாக்குகின்றன என்பதே அதன் சிறப்பம்சம்.
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்
1 Comment Friday 10 Nov 2017 | புத்தக விமர்சனம் |
ஏனைய செய்திகள்
- ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . – நூல் விமர்சனம்
- விழிகளின் விழுதுகள் – நூல் விமர்சனம்
- 100 வகை சாதம்,குழம்பு
- இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்
- தகவல் அறியும் உரிமைச் சட்டம்
- சென்னை புத்தகக்காட்சி: கீழைக்காற்றின் புதிய நூல்கள்!
- நீங்களும் விஞ்ஞானி ஆகவேண்டும் என்று விரும்புகிறீர்களா?
- மெல்லச் சுழலுது காலம் – புத்தக வெளியீட்டு விழா
- பொறுமை வேண்டும்! – மாதா அமிர்ந்தானமயி
- குறுந்தொகை – அசாமிய மொழிபெயர்ப்பு வெளியீடு
விருந்தினர் கருத்துக்கள்
உங்கள் கருத்துக்களை வெளியிட ...
Press Ctrl+g to toggle between English and Tamil
You must be logged in to post a comment.
How do I access the Tamil novels written by PVR
V.Sundareshwaran,
9445566223